இனியவன்ராம்
Saturday, 14 April 2012
ஈரமில்லை !
முட்டி.... முட்டி ..! மோதிக்கொண்டிருக்கும் ,,,
ஆலமரத்தின் விழுதுகளுக்கு .
எப்படி ? புரியவைப்பது
இதையமெனும் பூமியில்
ஈரமில்லைஎன்பதை !!!!...
...
Monday, 9 April 2012
நீர் அபிஷேகம்..
நுனி இலையிலிருந்து
வடியும் பனித்துளிகள் .....
தான் தலைநிமிர்ந்து
வாழ்ந்திட
.......
வேருக்கு இலையின் ....
நீர் அபிஷேகம் ........
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)