இனியவன்ராம்
Saturday, 7 April 2012
மலர் மயக்கம் !
அடியே ...
நீ மாலைப்பொழுதில்
முறிக்கும் சோம்பலில்
அப்படி என்ன
சொக்குபுடி வைத்திருகிறாய் ?
அத்தனை மலர்களும்
மயங்கிவிடுகிறதே .....!
இவன்
ராம்
ஒரு ஒப்பீடு !
உன்னை.....
நிலவுடன் ஒப்பிடமாட்டேன் ..
மற்ற
கவிஞர்களை
போல் ..!..
அது.....
வரும்நாளெல்லாம்...
வெள்ளையை
உடுத்தி
வருகிறது ......
விதவைப்போல .....!!!!
--
இவன
* ராம்*
Newer Posts
Home
Subscribe to:
Posts (Atom)