Monday, 23 April 2012

கவி சுகம் !!



அவர்கள்
காதலியை நேசித்ததைவிட
கவிதையை நேசித்ததே
அதிகம் ......

அதனால்தானோ ...
ஒவ்வொரு
கவிஞனுக்குள்ளும் - ஒரு
காதல் தோல்வி !!!!........??????.

No comments:

Post a Comment